Video Corner
புதிய பதிவர்கள்
“தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம்!” – மெரினாவில் மக்கள் முழக்கம்!(photo in)
மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!” சென்… read more
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி: யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு(video,photo in)
ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல… read more
கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்
தமிழ் இன அழிப்பின் உச்சக் கட்டமாகிய முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு கனடிய மாணவர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் ‘மீ… read more
முள்ளிவாய்க்கால்முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – திருச்சி வேலுச்சாமி (காணொளி)
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல… read more
எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம் – வவுனியாவில் சுவரொட்டிகள்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், அத்தினத்தன்று மறைந்த மாவீ… read more
முள்ளிவாய்க்கால்முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – கவிஞர் தாமரை (காணொளி)
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல… read more
முள்ளிவாய்க்கால்முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – CPI – மகேந்திரன் (காணொளி)
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல… read more
கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் கடந்ந இரவு 9 மணியளவில… read more
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – நடிகர் சுந்தர்ராஜன் (காணொளி)
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல… read more
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – இயக்குனர் ராம் (காணொளி)
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல… read more
முள்ளிவாய்க்கள் முடிவல்ல மீண்டும் உயிர்த் எழும் – குளத்தூர் மணி (காணொளி)
முள்ளிவாய்க்கள் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கர… read more
தமிழ் மக்கள் கண்ணீர் வடிக்க சிங்க கொடியை உயர்த்திப்பிடித்திருக்கும் சம்பந்தன்!
சிறிலங்காவின் தேசியக் கொடியான வாளுடன் காணப்படும் சிங்கம் சிங்கள பேரினவாதத்தின் அடையாள சின்னமாகும். தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள பேரினவாத அ… read more
கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ஈழத்தமிழ் அடையாளங்களினுடனான ‘இளந்தளிர்’(படங்கள்)
கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ‘இளந்தளிர்’ எனும் மாபெரும் நாடக நிகழ்வென்று நேற்று முன்தினம் ரொறன்ரோவில் மார்க்கம்-ஷெப்பேர்ட் சந்திப்புக்கு அருகாமை… read more
கனடா “உலகத் தமிழர்” பத்திரிகை ஆசிரியரின் வாகனம் சிறீலங்கா கைக்கூலிகளினால் தீக்கிரை! (படங்கள்)
கனடா “உலகத் தமிழர்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு கமலவாசனின் சொந்த வாகனம் கடந்த திங்கட்கிழமை சில சிறீலங்கா கைக்கூலிகளினால் தீக்கிரையாக்கப்பட்டு சே… read more
அவுஸ்திரேலியவில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி! (படங்கள்)
அவுஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்… read more
தம்பி நிச்சயம் தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! பழ.நெடுமாறன்.
மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். தம்பி நிச்சயம் ஒரு… read more
முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்?! – வெளியில் தெரியாதவை!
வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடு… read more
யேர்மனியில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் வணக்க நிகழ்வு!
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் அன்னைபூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்கநிகழ்வு இன்று (14.04.2012) சிறப்பாக நடைபெற்றது. பொதுஈகைச்சுடரேற்றலுடன்… read more
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (படங்கள்)
பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் சென்னை தியாகராயாநகர் தியாகராயா அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்ப… read more
“பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீடு நேரடி ஒளிபரப்பு [Live]
ஐயா நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா இன்று சர்.பி.டி. தியாகராயர் அரங்கம், தி.நகர், சென்னை -யில் நாள் – 13-4… read more
மறுமொழிகள்
முகப்பு
  அழியாத கோலங்கள்