மாவோயிசத்தின் பங்களிப்பு : சமீர் அமீன்

இனியொரு..

தேசங்கள், அதாவது முற்போக்காகச் செயல்படக்கூடிய ஆற்றல் பெற்ற வர்க்கங்களைக் கொண்ட வரலாற்றுப் பிரிவினர், விடுதலையை விரும்புவார்கள், read more

 

ஈழம் : இந்தியாவின் புதிய நாடகம் !

இனியொரு..

ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது. read more

 

இனப்படுகொலை நினைவுகள் : என்ன குறை எமக்கு?

இனியொரு..

பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம்.குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்த… read more

 

முள்ளிவாய்க்கால் வெற்று நினைவுகள் மட்டும் தானா? – விடை பகரப்படாத வினாக்கள் : சபா நாவலன்

இனியொரு..

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில்… read more

 

ந.இரவீந்திரனின் இரட்டைத் தேசியம் பற்றிய தேடலும் பதிவும் : லெனின் மதிவானம்

இனியொரு..

வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும்) இணைத்துக் கொ… read more

 

மூலதனத்தை வாசித்தல் பகுதி 1 : சபா நாவலன்

இனியொரு..

கார்ல் மார்க்ஸ் மிகச் சரியாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அபாயம் குறித்து ஆராய்ந்திருக்கிறார்" என்று இரண்டு வருடங்களின் முன்பதாக குறிப்பிட்டது வேற… read more

 

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்

இனியொரு..

சில படங்களில் யார் எந்த பாடலை இசையமைத்தார்கள் என்பதை அறிய முடியாத நிலை இருக்கிறது.உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை தனது பாடலகளில் வடித்துத் தந்தவர்.புத்த… read more

 

இரட்டைத் தேசியம், எங்கிருந்து தொடங்குவது?…… : ந.இரவீந்திரன்

இனியொரு..

இதன் காரணமாயே அம்பேத்கர், ஆளும் சாதியினர் ஒருவரும் ஒடுக்கப்பட்ட(தலித்) சாதியினர் ஒருவரும் சந்திக்கும்போது இருவேறு தேசத்தவர் போன்றே முகங்கொடுப்பர் எனச்… read more

 

முள்ளிவாய்க் காலின் பின்னான விடுதலை அரசியல் : பா.செயப்பிரகாசம்

இனியொரு..

உள் அரங்கிலும்,உலக அரங்கிலும் இனச் சமத்துவம் பேணாத, விரும்பாத ஒரு நாடு இந்தியா. காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அஸாம் (உல்பா) என்று முதுகின்… read more

 

தமிழ் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் இலங்கை அரசு

இனியொரு..

புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு "மறுவாழ்வு வழங்கப்பட்டதாக" விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகி… read more

 

புவி வெப்ப உயர்வு – புத்தரின் பாதையே தீர்வு! : இராமியா

இனியொரு..

புத்தர் காலத்தில் சமூக இயக்கம் தொடர்வதற்கு யாகங்கள் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று இருந்தது போல், இன்று புவி வெப்பம் உயராமல் தடுப்பதற்கு சந்தைப் ப… read more

 

தேசியம் குறித்த உரையாடல் – ந.இரவீந்திரனின் கருத்துக்களை முன்வைத்து : சபா நாவலன்

இனியொரு..

கோட்ப்பாடுத் தளத்தில் சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது ஒடுக்குமுறையிலிருந்து பிரிந்து சென்று தனியான தே… read more

 

ஒரு புலமைத்துவ ஆளுமையாக மட்டுமல்ல இயக்க சக்தியாகவும் விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி : ந. இரவீந்திரன்

இனியொரு..

பின்நவீனத்துவம் அடையாள அரசியலை முன்னிறுத்திய போக்கு தோல்வியுற்று, அவை எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற அனுபவங்களுடாக இன்றைய வரலாறு கடந்… read more

 

தலவாக்கலையில் நடப்பதென்ன? இரண்டு உயிர்கள் வாந்திப் பேதி வயிற்றுளைவு நோயினால் மரணித்தமைக்கு காரணம் யார்? : சை.கிங்ஸ்லி கோமஸ்

இனியொரு..

தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத ந… read more

 

மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் – தரும் தகவல்கள். பாகம் – 1 : விஜய்

இனியொரு..

மட்டக்களப்பின் பூர்விக வரலாறு தொடர்பான “மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும். பகுதி – 11” எனும் முன்னய கட்… read more

 

மேதினம் இன்று – மக்கள் ஒரு நாள் அதனை எழுச்சி தினமாக உணர்ந்துகொள்வர்

இனியொரு..

செக்கன்களில் கணக்கிட்டுவிடக் கூடிய ஒரு சில பண முதலைகளுக்காக வறிய நாடுகளின் மக்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்குகிறார்கள். read more

 

பிரான்சில் நடைபெற்ற “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” விமர்சமன நிகழ்வு

இனியொரு..

பரிஸ் இல் இன்று <29.04.2012> “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” நூல் வெளியீடு ந்டைபெற்றது. சத்தியசீலனோடு உரையாடல் என்ற தலைப்பில் நட… read more

 

‘ஆசிரியன்’ – வாசகநோக்கில் சில குறிப்புகள் : பாரதி தீட்சண்யா

இனியொரு..

புதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே இன்று ஆசிரியர்கள் சார்ந்து எழுகின்ற இயக்கங்களின் தேவையாகும். read more

 

தம்புள்ள பள்ளிவாசல் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாக்குதல்

இனியொரு..

தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன… read more

 

இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும் : ந. இரவீந்திரன்

இனியொரு..

ஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு ஏகாதிபத்தியப் பிடிப… read more

 
 

            






  அழியாத கோலங்கள்
  மனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்
  சும்மா டைம் பாஸ் மச்சி- 2 : அதிஷா
  தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா
  பாலம் : வெட்டிப்பயல்
  நான் = கார்த்தி : நாராயணன்
  வரிப்புலித்தைலம் : arvinstar@gmail.com
  ராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar
  தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா : அவிய்ங்க ராசா
  அரை(றை)ப்பங்கு : அபுல்கலாம்ஆசாத்
  உன்னை கொல்ல வேண்டும் : Raju