Video Corner
புதிய பதிவர்கள்
ஜனாதிபதி வேட்பாளர்: முகர்ஜிக்கு ஆதரவு – திமுக
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தற்போது நிதி அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்துமேயானால், பிரணாப் முகர்ஜிக்கு எங்கள் ஆதரவை அளிப்போம் என்ற… read more
முல்லைப் பெரியாறு : மாற்று யோசனைகளை பரிசீலிக்க கூடாது- வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிம… read more
குரூப் 4 தேர்வு: நிரந்தரப் பதிவு அவசியமில்லை
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நிரந்தரப் பதிவு அவசியமில்லை, அந்தப் பதிவு இல்லாமலேயே நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அ… read more
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் இந்திய அளவில் 910 மாணவர்கள் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் (யு.பி.எஸ்.சி.) தேர்வில் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்… read more
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 : மே 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; ஜுலை 7ல் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குரூப் 4) இளநிலை உதவியாளர் 10,718 பணியிடங்கள், செயல் அலுவலர் 75 பணியிடங்கள் என மொத்தம் 10,793 காலியிடங்கள… read more
சுதாகரன் மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
போதைப் பொருள் வைத்திருந்ததாக, சுதாகரன் உள்ளிட்டோ ர் மீது தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை சிறப்பு நீதிமன்றம்… read more
கலெக்டரை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செ… read more
பேரவைக்கு திமுக உறுப்பினர்கள் வரவில்லை
தமிழகச் சட்டப்பேரவையில் இருந்து ஏ.வ.வேலு, கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் இன்ற… read more
சிக்னல் கோளாறு : 2ஆவது நாளாக மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் சிக்னலில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த வழியாக வந்த மின்சார ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் ஆங்காங… read more
வெப்பசலனம் : தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
அதிக வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. வெப்பசலனத்தால் இன்று (ஏப்.20) தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ… read more
மீண்டும் விசாரணைக்கு வருகிறது காஞ்சீபுரம் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு
அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. காஞ்சீபுரம் செக்ஸ்… read more
அழகிரியைப் பற்றி பேசியதால் பேரவையில் அமளி: திமுக எம்எல்ஏ-க்கள் ‘சஸ்பெண்டு’
சட்டப்பேரவையில் இன்று (ஏப்.19) வேளாண்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது க… read more
தமிழ்ப் புத்தாண்டு : கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. எழுப்பிய வினாவிற்கு அளித்த விளக்கவுரை வருமாறு:- 13.4.2012 அன்று நடைபெற்ற சித்திரை தமி… read more
ஏப்.29 தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் மூடல்
தமிழ்நாடு பெட்ரோலியம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் எம்.கண்ணன், செயலாளர் குமரப்பன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் சென்னையில் இன்று (ஏப்.19) செய்தியாளர்களுக… read more
முதல் செயற்கை கோள் : இன்று பயணம் மேற்கொண்ட நாள்
எந்த ஒரு செயலுக்கும் முதல்படி முக்கியம் அந்த வரிசையில் 1975-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஏப்.,19) இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்ப… read more
சென்னை ஓபன் சீரிஸ் பாட்மின்டன்: தமிழக அரசு முடிவு
சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளின் வெற்றியை அடுத்து, சென்னையில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்… read more
’3′ படத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – ரஜினிகாந்த்
’3′ படத்தின் வியாபாரத்திற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ரஜினிகாந்த் தெ… read more
இலங்கையில் தனி ஈழம்: இந்தியா ஆதரவு தர வேண்டும் – கருணாநிதி
இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்ற… read more
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஸ்டிரைக்
பெட்ரோல் பங்குகளுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஏப… read more
தமிழக சட்டப்பேரவை : தேமுதிக மீது உரிமை மீறல் பிரச்சனை
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.18) தேமுதிக மீது உரிமை மீறல் பிரச்சனையை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வர அதை ஏற்ற சபாநாயகர் இந்த பிரச்சனையை… read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்