Video Corner
புதிய பதிவர்கள்
சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் : மிலிபாண்ட்
இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரிக்கை விடுத்… read more
இனவாதத்தை தூண்டுவது மகிந்த ராஜபக்சவே : பெளத்த மதகுரு
நாட்டில் இனவாதத்தை தொடர்ந்தும் தூண்டிவருவதற்கான பொறுப்பை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்கவேண்டும் என ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்… read more
தர்சானந்த் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்- யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு
8 .05 .2012 அன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் இனம்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படு… read more
சரத் பொன்சேகா திங்கட்கிழமை விடுதலை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வதுதொடர்பான பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள… read more
திவாலாகும் ஐரோப்பா : பெருகும் நெருக்கடிகள்
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. வங்கிகளிலிருந்து சேமிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் பணத்தை மீளப்பெற்றுகொள்ள முயற்சிக்கின்றனர். கிரே… read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண பல்… read more
மாவோயிஸ்டுக்களின் தமிழ் நாடு செயலர் விவேக் கைது செய்யப்பட்டார்
தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட விவேக் என் பவர் கியூ பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார் இவர் இன்று மதுரை மத… read more
இராணுவ முகாம்களை அகற்ற முடியாது : மஹிந்த
இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறி… read more
இனப்படுகொலை நினைவுகள் : என்ன குறை எமக்கு?
பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம்.குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்த… read more
மன்மோகனுடன் ஈரான் அதிபர் தொலைபேசி மூலம் பேச்சு : அமரிக்கத் தலையீட்டின் எதிரொலி
இந்தியா இறக்குமதி செய்யும் 80 சதவீத எண்ணெயில் 12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்… read more
தர்சானந்த் மீதான் தாக்குதலுக்குக் கண்டனம் : த.தே.ம.மு
இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்(வயது 29 கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) கடுமையாகத்தாக்கப்பட… read more
சரத் பொன்சேகாவிற்குப் பிணை : அமரிக்கத் தலையீடு
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியிருந்தார் என்ற க… read more
ஐக்கிய நாடுகள் நிறுவனம் தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும் : உணர்ச்சி வயப்படும் ராமதாஸ்
ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஒரு புறத்தில் உலகெங்கும் உருவாக மறு புறத்தில் ஏகாதிபத்திய நிறுவனங்களை அழைக்கும் சந்தர்பவாதிகளையும் காண்கிறோ… read more
பிரபாகரனால் தீர்வு கிடைக்கவில்லை, தனிநாட்டிற்கு ஆதரவில்லை : சொல்ஹெய்ம்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்களுக்கு பிரபாகரனினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை என எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயில் நடந்த… read more
சரத் பொன்சேகா விடுதலை : புதிய நகர்வுகள்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச… read more
பிரான்சின் புதிய அதிபர் : சார்கோசியின் தொடர்ச்சியே
சிக்கனப்படுத்தல் என்ற தலையங்கத்தில் வரிப்பணத்தை அதிகரிப்பதற்கும் தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கும் தான் எதிரானவர் என்று தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்… read more
13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தின் அடிமைச் சாசனம் – குருபரனின் பகுப்பாய்வு
13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தினால் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்ட அடிமைச் சாசனம் பேரினவாத ஒடுக்குமுறையின் வரம்புகளுக்குள்ளேயே முடங்… read more
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்
ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர் , முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில்… read more
சரணடையாத விடுதலைப்புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இன்னமும் உள்ளனர் – கோத்தபாய
இராணுவத்தினரிடம் சரணடையாத விடுதலைப்புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இருப்பதாகவும் தினமும் ஆயுதங்கள் மீட்கப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தப… read more
புலிகளுக்கு உதவியதே இந்தியாதான் : ராஜபக்சவின் செயலாளர்
பத்திரிகையாளர் சி.ஏ.சந்திரபிரேம எழுதிய “கோத்தபயவின் போர்’ என்கிற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கொழும்பு நகரில் திங்கள்கிழமை நடந்தது. இதில்… read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்