Video Corner
புதிய பதிவர்கள்
தமிழ்நாட்டில் மேலும் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் பரவியது. மொத்தம் 182 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை... more… read more
கும்பகோணம் அருகே அடகு கடையில் 100 பவுன் நகைகள் கொள்ளை
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கபூர் காலனியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் கதிராமங்கலம் சின்னக்கடை தெருவில்... more… read more
ஆந்திராவில் பயங்கர விபத்து: ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி
கர்நாடக மாநிலம் ஊப்ளியில் இருந்து பெங்களூர் செல்லும் `ஹம்பி’ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்டது. இந்த... more » read more
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும் பணி தீவிரம்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ13,500கோடி செலவில் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 90 சதவீத பணிகள் முடிந்து,... more &… read more
காட்டாமணக்கு விதை மூலம் நுண்ணுயிர் டீசல் (பயோ டீசல்) தயாரிக்கும் திட்டம் தோல்வி
காட்டாமணக்கு விதை மூலம் நுண்ணுயிர் டீசல் (பயோ டீசல்) தயாரிக்கும் திட்டம் தோல்வியடைந்து உள்ளது என, தணிக்கைத் துறை அறிக்கை... more » read more
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத தொடர் வீழ்ச்சி!!
கடந்த மூன்று நாட்களாக, அன்னியச் செலாவணி மதிப்பில், இந்திய ரூபாய் மதிப்பு வெகுவாகச் சரிந்து, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. நேற்று,... more » read more
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற பிளஸ் – 2 மாணவர்
கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). கூலித் தொழிலாளி. அதே பகுதியில்... more » read more
மே 21, இதே நாளில் . . .
1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு ப… read more
மே 21, இதே நாளில் . . .
1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு ப… read more
கட்டிட தொழிலாளியை கரம் பிடித்த கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் பெரிய முத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). டைல்ஸ் ஒட்டும்... more » read more
ஊட்டி காந்தல் பகுதியில் 26 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி
ஊட்டி அருகேயுள்ளது காந்தல். இங்குள்ள குருசடி காலனியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டெருமை, சிறுத்தை புலிகள், மான்கள்... more » read more
புதுவையில் நள்ளிரவில் 2 பஸ்கள் எரிந்து நாசம்: மர்ம மனிதர்கள் தீவைத்தார்களா?
புதுவை 100 அடி ரோட்டில் கூட்டுறவு வங்கி அருகே சாலை ஓரமாக தனியார்பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம். அதுபோல கரிய மாணிக்கத்தை... more » read more
ஏர்-இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது: அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு
அரசின் அனைத்து வேண்டுகோள்களையும் நிராகரித்து, ஏர்-இந்திய பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டம் 14 வது நாளாக தொடர்கிறது. சிவில் விமான... more » read more
6 ம் வகுப்பு மனைவியை கர்ப்பமாக்கி கருக்கலைத்த ஆசிரியர் கைது
உத்தர பிரதேசத்தில் 6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வலுக்கட்டாயமாக மாத்திரை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேச மாநிலம்… read more
டெல்லியில் அடையாளம் தெரியாத 1000 பிணங்கள் மீட்பு!
டெல்லியில் இந்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் ராணுவ காலனி அருகே நேற்றுமுன்தினம்... more… read more
திருக்கோவிலூர் அருகே ரெயில்பாதை மின்கம்பத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி
திருக்கோவிலூரை அடுத்த அந்திலி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38), கூலி தொழிலாளி. நேற்று பிற்பகலில் இவர் அரகண்டநல்லூர் ரெயில்... more » read more
மே 20, இதே நாளில் . . .
1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,00… read more
மே 20, இதே நாளில் . . .
1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,00… read more
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை புதுக்கோட்டை வந்தது
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் ஜுன் மாதம் 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம்... more » read more
தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராட புதிய தமிழர் படை!
குமராட்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த இலங்கை முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு குமராட்சி... more … read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்