Video Corner
புதிய பதிவர்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டனியின் வேட்பாளரை ஆதரிப்போம்: தி.மு.க
குடியரசுத்தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இந்நிலையில் ... read more
கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை: இந்து மக்கள் கட்சி.
கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை என்று இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனாவின் ... read more
இடைத்தேர்தல் களத்தில் ரஜினி மன்றம் குதிப்பு: மனு தாக்கல் முடிவால் பரபரப்பு.
ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலர், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதால், ... read more
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டில் எத்தனை ஆயிரம் கோடி கடன் அடைக்கப்பட்டுள்ளது? கருணாநிதி.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறதே, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்?’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி ... read more
புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்.
புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்… read more
சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு போட முயற்சித்த 30பேர் கைது.
சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு போட்டு மூடுவதற்கு முயற்சி செய்த தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களைச் ... read more
தேமுதிக வேட்பாளர் விதிமுறையை மீறி ஊர்வலம் வேட்பாளர் உள்பட 300 பேர் மீது வழக்கு.
புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக மனுத் தாக்கல் செய்ய வந்த தேமுதிக வேட்பாளர் விதிமுறையை மீறியதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு ... read more
தமிழ் இனத்துக்காக இயங்கும் ஓரே இயக்கம் திமுக: அன்பழகன்.
தமிழ் இனத்துக்காக இயங்கும் இயக்கம் திமுக என்று பொதுச் செயலாளர் அன்பழகன் பேசினார். திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய ... read more
நித்யானந்தா பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை.
நித்யானந்தா தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடி ... read more
கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக கனிமொழிக்கு து.பொ.செ., பதவி கிடைக்குமா?
அடுத்த தலைவர் யார்? என்ற போட்டா போட்டி, “ஆண் வாரிசுகள்’ மத்தியில் நீடித்து வரும் நிலையில், வெளி மாநிலத்திலிருந்து ராஜ்யசபா ... read more
மக்களுக்கு கொடுத்ததை விட பறித்தது தான் அ.தி.மு.க., சாதனை: மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்.
மக்கள் மீது மாநில அரசு சுமத்தியிருக்கும் வரிச்சுமை 20 ஆயிரம் கோடி ரூபாய். இந்த அரசு மக்களுக்கு கொடுத்ததை விட ... read more
நித்யானந்தா சீடர்களிடம் உளவுத் துறை போலீசார் ரகசிய விசாரணை: பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், .… read more
ஐ.பி.எல். விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் பா.ஜனதா எம்.பி.
டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு விருந்தின்போது, அமெரிக்க இளம்பெண் ஒருவரை, பெங்களூர் அணி வீரர் லூக் ... read more
சென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு. (படங்கள்)
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் சிறீலங்கா அரசால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ... read more
அ.தி.மு.க. அரசு எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கிறது: நித்தியானந்தா.
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்யானந்தா, திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது ... read more
18 ஆயிரம் கோடிக்கு மது விற்றதுதான் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை: விஜயகாந்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் நேற்று மாலை மக்களை சந்தித்து மனுக்களை ... read more
பிற ஆதீனங்கள் என்னை மனிதனாகக் கூட பார்க்கவில்லை: நித்யானந்தா.
திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் தன்னை மனிதாகவே பார்க்கவில்லை என்று மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கும்பகோணத்தில் ... read more
ராமஜெயம் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்: உண்மையை மறைத்த குடும்பத்தினர்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரே போலீசாருக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதாக ... read more
ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து ராமதாஸ் கிண்டலாக வர்ணனை.
ஓராண்டில் 500 கொலைகள், 300 கொள்ளைகள் நடந்தன. இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் ஓராண்டு சாதனையாக உள்ளது,” என பா.ம.க., நிறுவனர் ... read more
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: புலம்பும் விஜயகாந்த்.
சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே ... read more
மறுமொழிகள்
முகப்பு
  அழியாத கோலங்கள்