Video Corner
புதிய பதிவர்கள்
250 தியேட்டர்களில் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது உருமி!
சரித்திர சம்பவத்தை அடிப்படையாக வைத்து சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள உருமி வருகிற மே 25ம் தேதி, உலகம் முழுவதும் 250 ... read more
ஐக்கிய முற்போக்கு கூட்டனியின் வேட்பாளரை ஆதரிப்போம்: தி.மு.க
குடியரசுத்தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இந்நிலையில் ... read more
பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்கா உரத்த வரவேற்பு! தூதரகப் பேச்சாளர் தகவல்!!
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மன்னிப்பின் அடிப்படையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை அமெரிக்… read more
பொன்சேகாவை வரவேற்க வெலிக்கடை முன்பாக பெரும் கூட்டம்: அரசியல் பேதமின்றி மக்கள் அலை
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னுடைய இரண்டு வருட கால சிறைவாசத்தின் பின்னர் சுதந்திர புருஷராக இன்று ... read more
ராயல் சேலஞ்சர்ஸ் இன் பிளேஆஃப் வாய்ப்பை பறித்து தோனிக்கு கொடுத்த சங்கக்கார
ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை ... read more
வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த நிலைப்பாட்டில் த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் தளர்வு?
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்ற தனது நீண்டகால கோரிக்கையை தளர்த்தி, இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட .… read more
பயங்கரவாதத்துடன் தொடர்பு என்றால் இலங்கையில் சொத்துக்களை முடக்கலாமாம்: புதிய சட்டம்
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டோரின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கு ஏதுவான ஒரு புதிய சட்டத்தை அமுல்படுத்த இலங்கை முற்படுவதாக அதிர்வு இணையம் ... read more
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை திங்கட்கிழமை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கால வரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பை நாளை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ... read more
சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு போட முயற்சித்த 30பேர் கைது.
சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு போட்டு மூடுவதற்கு முயற்சி செய்த தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களைச் ... read more
படைத்தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வவுனியா, யாழ்ப்பாணத்தில் மே 18 நிகழ்வுகள் (படங்கள்)
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டட தமிழின அழிப்புப் பெருந்துயரை நினைவு கூர்ந்து வவுனியா மற்றும் யாழ் பல்கலைக… read more
மே 18ல் நாடுகடந்த அரசும் உலகக் தமிழர் பேரவையும் கைகோர்த்தன! பிரித்தனிய இரு பிரிவும் இணைவது எப்போது?
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெட… read more
மெல்பேர்ண் மக்களால் நினைவுகூரப்பட்ட தமிழினப் படுகொலை நாள்(படங்கள்)
சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்… read more
வவுனியா அரச அதிபராக பண்டார கேமச்சந்திர என்ற சிங்களவர் பதவியேற்றாருங்கோ!
வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சார்ள்ஸ், மட்டக்களப்பிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதனை தொடர்ந்து, காலி மாவட்டத்தில் மேலதிக அரச ... read more
சென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு. (படங்கள்)
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் சிறீலங்கா அரசால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ... read more
டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களினால் போதிய பயன் இல்லை! கோத்தபாய!!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களினால் போதிய பயன் கிடைக்க போவதில்லை. இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை வடக்கைச் ... read more
லண்டன் – பாரிஸ் வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள். (படங்கள்)
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில் லண்டன் - பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன.… read more
பிளே ஆப் சுற்றும் இன்றி தமிழ் ரசிகர்களை ஏமாற்றினார் தோனி: சூப்பர் கிங்ஸ் பரிதாபத் தோல்வி:
பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடனான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றதை அடுத்து, நடப்பு சாம்பியன் சென்னை ... read more
பொன்சேகா விடுதலை செய்யப்படுவதைபோல் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும்: மனோ
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அதேபோல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தமது வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்ட ... read more
வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுகள்
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து ... read more
மறுமொழிகள்
முகப்பு
  அழியாத கோலங்கள்