Video Corner
புதிய பதிவர்கள்
ஜனாதிபதி வேட்பாளர்: முகர்ஜிக்கு ஆதரவு – திமுக
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தற்போது நிதி அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்துமேயானால், பிரணாப் முகர்ஜிக்கு எங்கள் ஆதரவை அளிப்போம் என்ற… read more
முல்லைப் பெரியாறு : மாற்று யோசனைகளை பரிசீலிக்க கூடாது- வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிம… read more
மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை சோதனை
சைவசித்தாந்த கொள்கைகளை பரப்புவதற்காக சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு திருஞான சம்பந்தரால் துவக்கி வைக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் தற்போதைய ஆதீனமாக ஸ்ரீஅரு… read more
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : மாநிலங்களின் உரிமை பாதிக்காது – பிரதமர்
தில்லியில் இன்று (மே 5) தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர்… read more
என்சிடிசி தேவை – சிதம்பரம்
இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு செயல்படும் என்சிடிசி தேவை என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் இன்று (ம… read more
தில்லி முதல்வர்கள் மாநாடு : ப சிதம்பரம் பேச்சு
தில்லியில் இன்று (மே 5) தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர்… read more
என்சிடிசி-யை நிறுத்தி வைக்க வேண்டும் – ஜெயலலிதா
புதுதில்லியில் நடந்து வரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் (என்சிடிசி) அமைப்பது குறித்து மாநில முதலமைச்சர்களின் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்… read more
குரூப் 4 தேர்வு: நிரந்தரப் பதிவு அவசியமில்லை
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நிரந்தரப் பதிவு அவசியமில்லை, அந்தப் பதிவு இல்லாமலேயே நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அ… read more
வழக்கு எண் 18/9 – விமர்சனம்
பணம் என்னவெல்லாம் செய்யும், அந்த பணம் இல்லாத அப்பாவி கீழ் தட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற… read more
வேலூரில் 108 டிகிரி வெயில்
கத்திரி வெயிலின் தொடக்க நாளான நேற்று (மே 4) அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவானது. சென்னை, திருச்சி, புதுச்சேரி, கடலூர், பாளையங்கோட்டை ஆகிய… read more
ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
சென்னையில் நேற்று (மே 4) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டித் தொடரின் 46-வது லீக் ஆட்டம் சென்னையில் உள… read more
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: ஜுலை 25 விசாரணை-உச்சநீதிமன்றம்
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. சங்பரிவார் அமைப… read more
இலங்கை சென்று திரும்பிய எம்பி-க்கள் குழு பிரதமருடன் சந்திப்பு:
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 13 எம்.பி.க்களும் நேற்று (மே 4) தில்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்கள். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி த… read more
ஹிலாரி கிளிண்டன் வங்காளதேசம் பயணம்
சீன பயணத்தை முடித்துக்கொண்டு ஹிலாரி கிளிண்டன் வங்காளதேசம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். சீனாவிற்கு சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைஅமைச்சர் ஹிலாரி… read more
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் இந்திய அளவில் 910 மாணவர்கள் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் (யு.பி.எஸ்.சி.) தேர்வில் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்… read more
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 : மே 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; ஜுலை 7ல் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குரூப் 4) இளநிலை உதவியாளர் 10,718 பணியிடங்கள், செயல் அலுவலர் 75 பணியிடங்கள் என மொத்தம் 10,793 காலியிடங்கள… read more
சார்க் உறுப்பு நாடுகளின் தேர்தல் கமிஷனர்கள் கூட்டம்
சார்க் உறுப்பு நாடுகளின் தேர்தல் கமிஷனர்கள் கலந்து கொள்ளும் மூன்றாவது கருத்தரங்கம் வரும் 30-ம் தேதி முதல் மே-2-ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறுகிறது… read more
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தேர்வு
சர்வதேச கோர்ட் நீதிபதியாக இந்தியா பரிந்துரை செய்த தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா., பொதுச் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், தல்வீர் பண்டார… read more
நார்வே திரைப்பட விழா 2012: தமிழர் விருதுக்கு 5 குறும்படங்கள் தேர்வு!
நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 20 குறும்படங்களில் 5 படங்கள் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த எஸ் பிரவீண்குமார் தய… read more
அன்புமணி மீது குற்றப்பத்திரிகை: சிபிஐ தாக்கல்
தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று (ஏப்.27) முன்னாள் அமைச்சர் அன்புமணி உள்பட 10 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மத்தியப் பிரதேச ம… read more
மறுமொழிகள்
முகப்பு
  அழியாத கோலங்கள்
  உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும் : மாதவராஜ்