Video Corner
புதிய பதிவர்கள்
இத்தாலியில் நில நடுக்கம்: 6 பேர் பலி மற்றும் 50 பேர் காயம்.
வடக்கு இத்தாலியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன. இக்கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 6 பேர் பலியாகிவிட்டதாகவும், சுமார் ... read more
கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை: இந்து மக்கள் கட்சி.
கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை என்று இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனாவின் ... read more
இடைத்தேர்தல் களத்தில் ரஜினி மன்றம் குதிப்பு: மனு தாக்கல் முடிவால் பரபரப்பு.
ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலர், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதால், ... read more
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டில் எத்தனை ஆயிரம் கோடி கடன் அடைக்கப்பட்டுள்ளது? கருணாநிதி.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறதே, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்?’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி ... read more
புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்.
புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்… read more
மணிரத்னத்தின் எதிர்ப்பார்ப்பு என்னை நடுங்க வைக்கிறது: சமந்தா.
எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ, ‘மாஸ்கோவின் ... read more
அனுஷ்கா மீது புகார் கொடுக்கலாமா? இயக்குனர் சுராஜ் யோசனை.
உயர்ந்த நடிகை அனுஷ்கா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கலாமா என்று அலெக்ஸ் பாண்டியன் இயக்குனர் சுராஜ் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். நடிகை ... read more
உதட்டில் “இச்” கொடுக்க வந்த நிருபர்: பளார் விட்ட ஹாலிவுட் நடிகர்.
மென் இன் பிளாக் 3 என்ற ஹாலிவுட் படம் ரஷ்யாவில் பிரபலங்களுக்காக திரையிடப்பட்டபோது நாயகன் வில் ஸ்மித்தை உதட்டில் முத்தமிட ... read more
என் அழகைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன்: ஸ்ரேயா.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இளம் நாயகிகள் வரத்து அவரது மார்க்கெட்டை சரித்து ... read more
ஹிலாரியிடம் பீரிஸ் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லை.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக… read more
கனடாவில் தமிழீழத் தேசிய துக்க நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
கனடா-ரொன்றோவில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீ… read more
தேமுதிக வேட்பாளர் விதிமுறையை மீறி ஊர்வலம் வேட்பாளர் உள்பட 300 பேர் மீது வழக்கு.
புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக மனுத் தாக்கல் செய்ய வந்த தேமுதிக வேட்பாளர் விதிமுறையை மீறியதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு ... read more
தமிழ் இனத்துக்காக இயங்கும் ஓரே இயக்கம் திமுக: அன்பழகன்.
தமிழ் இனத்துக்காக இயங்கும் இயக்கம் திமுக என்று பொதுச் செயலாளர் அன்பழகன் பேசினார். திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய ... read more
நித்யானந்தா பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை.
நித்யானந்தா தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடி ... read more
கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக கனிமொழிக்கு து.பொ.செ., பதவி கிடைக்குமா?
அடுத்த தலைவர் யார்? என்ற போட்டா போட்டி, “ஆண் வாரிசுகள்’ மத்தியில் நீடித்து வரும் நிலையில், வெளி மாநிலத்திலிருந்து ராஜ்யசபா ... read more
மக்களுக்கு கொடுத்ததை விட பறித்தது தான் அ.தி.மு.க., சாதனை: மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்.
மக்கள் மீது மாநில அரசு சுமத்தியிருக்கும் வரிச்சுமை 20 ஆயிரம் கோடி ரூபாய். இந்த அரசு மக்களுக்கு கொடுத்ததை விட ... read more
சேட்டை படப்பிடிப்புக்கு சூர்யா திடீர் வருகை: சந்தோசத்தில் இயக்குநர் கண்ணன்.
டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம், ... read more
கின்னஸ் புத்தகத்தில் என் பெயரைப் பார்த்து அதிசயித்தேன்: மனேராமா.
தற்போதைய திருவாரூர் மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் உள்ள ராஜமன்னார்குடிதான் நான் பிறந்த ஊர். என் தந்தையார் பெயர் காசி ... read more
அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக் கொள்ளா விட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை.
அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக ஈரான் உறுதி அளிக்கவில்லை என்றால், ஈரான் மீது போர் தொடுப்போம் என அமெரிக்கா ... read more
நித்யானந்தா சீடர்களிடம் உளவுத் துறை போலீசார் ரகசிய விசாரணை: பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், .… read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்