தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக் கைதிகள் சட்டமா அதிபருக்கு கடிதம்

வன்னி ஈழவன்

சட்டத்திற்குப் புறம்பாக இரண்டரையாண்டு காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட… read more

 

கோதாவின் போர் நூலிலிருந்து ஒரு குறிப்பு

வன்னி ஈழவன்

2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு… read more

 

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் ; உலகத் தமிழ் அமைப்புக் கோரிக்கை

வன்னி ஈழவன்

இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சைமுத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிஇலங்கையில் 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தமிழர் களை முள்ளிவாய்க்காலில் கொ… read more

 

பொன்சேகா விடுதலை: அமெரிக்கத் தூதரகம் வரவேற்பு – வொசிங்டனில் இருந்து கருத்து இல்லை

வன்னி ஈழவன்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வரவேற்றுள்ளது.  இதுதொடர்பாக கருத்து வெளியிட… read more

 

திட்டமிட்ட இனப்படுகொலையை தடுக்க இந்தியா என்ன செய்கிறது? – இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி

வன்னி ஈழவன்

சிறிலங்காவில் தமிழர்களின் திட்டமிட்ட இனப்படுகொலைகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி… read more

 

அமெரிக்க அழுத்தத்தினால் பொன்சேகாவுக்கு இன்று பொதுமன்னிப்பு விடுதலை! பாகிஸ்தானிய பத்திரிகை

வன்னி ஈழவன்

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக பாகிஸ்தானை தளமாகக்கொண்ட தெ நியூஸ் இன்டர்நெசன… read more

 

ஜனாதிபதி சொல்வது பச்சைப் பொய்! வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய்! இரா.சம்பந்தன்

வன்னி ஈழவன்

வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது. அதுதான் உண்மை. தெற்கில் இருப்பது போன்ற நிலைமை வடக்கு, கிழக்கில் இல்லை. ராஜபக்சா… read more

 

தனித் தமிழீழம் அமைய ஐநா வலியுறுத்த வேண்டும் – யுனெஸ்கோ ஆலோசகர் கோரிக்கை

வன்னி ஈழவன்

யுனெஸ்கோ மையத்தின் ஆசிய பசிஃபிக் மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள அசன் முகம்மது ஜின்னா யுனெஸ்கோ மையத்தின் செக்ரட்டர… read more

 

ஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் – பொருளியல் ஆய்வாளர் சீற்றம்

வன்னி ஈழவன்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளி… read more

 

‘மே 18’ அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தேசிய நினைவேந்தல் நாள் நிகழ்வுகள்(photo in)

வன்னி ஈழவன்

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்… read more

 

தமிழர்களின் தாயக உரிமையை ஆதரித்து ராம் விலாஸ் பாஸ்வான் கையெழுத்து(photo in)

வன்னி ஈழவன்

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் தாய… read more

 

“தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம்!” – மெரினாவில் மக்கள் முழக்கம்!(photo in)

வன்னி ஈழவன்

மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!” சென்… read more

 

கோத்தபாயவின் யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டனவா? – நிராஜ் டேவிட்

வன்னி ஈழவன்

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன. மனிதத்திற்கு… read more

 

தேசியப் பட்டியலும் தேசியமும்

வன்னி ஈழவன்

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more

 

அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்

வன்னி ஈழவன்

பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more

 

ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை

வன்னி ஈழவன்

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more

 

பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது – றொய்ட்டர்

வன்னி ஈழவன்

சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்ற… read more

 

மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு – ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம்

வன்னி ஈழவன்

சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்க… read more

 

சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் – ‘காணாமல்போனோர்’ ஆயிரக்கணக்கானோர்

வன்னி ஈழவன்

யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர்… read more

 

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு சுவிசில் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு(photo in )

வன்னி ஈழவன்

“பிரிந்து போக உரிமை உள்ள தமிழர் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டும்;„. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம்… read more

 
 

            






  அழியாத கோலங்கள்
  கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்
  சின்னக்குத்தூசி : PRINCENRSAMA
  Pubs in Bangalore : Ambi
  எனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10 : ச்சின்னப் பையன்
  அப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்
  ஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா
  கொலை செய்வது எப்படி? : வெட்டிப்பயல்
  பல்லவனில் இருந்து பல்லவிக்கு : சந்துரு
  D70 : Kappi
  தந்திரன் : பத்மினி