கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

சில நாட்களாகவே திமுவின் கூடாரங்களில் நிலவும் சூழல் சரியில்லை என்றே எண்ணத் தோன்றும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருகின்றன. திமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று தமது துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் தூக்கி எறிந்த பரிதி இளம்வழுதி தமது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தார். ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப் பட்ட நேரத்தில் 1991 -ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் அனுதாப அலையில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் திமுக தலைவர் கருணாநிதியும், பரிதி இளம்வழுதி மட்டுமே. பரிதி, எழும்பூர் தொகுதியில் யசோதாவை 1203 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவையில் திமுக சார்பாக தனியாளாக நின்றவர் பரிதி இளம்வழுதி. மேலும் வாசிக்க

2 +Vote      
 


Related Post(s):

 

பெண்கள் குளிப்பதை படம் பிடிக்கும் விவகாரமான பூசாரி

ramesh

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதையும், அவர்கள் கழிவறைக்கு செல்வதையும் அப்பகுதியை சேர்ந்த பூசார… read more

 

நமது வலைப் பூக்களில் navbar ஐ நீக்கும் வழிமுறை !!

sunfun

இப்போது நமது வலைப்பூக்களில் navbar ஐ நேக்கும் வழிமுறையை பார்ப்போம் எல்லோருக்கும் ஆசை இருக்கும் எப்படி ஆச்சும் இந்த navbar ஐ நீக்கிய ஆகனும் இது பெரு… read more

 

தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக் கைதிகள் சட்டமா அதிபருக்கு கடிதம்

வன்னி ஈழவன்

சட்டத்திற்குப் புறம்பாக இரண்டரையாண்டு காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட… read more

 

கோதாவின் போர் நூலிலிருந்து ஒரு குறிப்பு

வன்னி ஈழவன்

2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு… read more

 

பொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது! - வெப்துனியா

வெப்துனியாபொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது!வெப்துனியாஇலங்கை அதிபர் ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை read more

 

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் ; உலகத் தமிழ் அமைப்புக் கோரிக்கை

வன்னி ஈழவன்

இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சைமுத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிஇலங்கையில் 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தமிழர் களை முள்ளிவாய்க்காலில் கொ… read more

 

பொன்சேகா விடுதலை: அமெரிக்கத் தூதரகம் வரவேற்பு – வொசிங்டனில் இருந்து கருத்து இல்லை

வன்னி ஈழவன்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வரவேற்றுள்ளது.  இதுதொடர்பாக கருத்து வெளியிட… read more

 

திட்டமிட்ட இனப்படுகொலையை தடுக்க இந்தியா என்ன செய்கிறது? – இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி

வன்னி ஈழவன்

சிறிலங்காவில் தமிழர்களின் திட்டமிட்ட இனப்படுகொலைகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி… read more

 

11 வயதில் 4 உலக சாதனை நெல்லை மாணவி அபாரம்!

ramesh

  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சங்கர் காலனியை சேர்ந்த கல்யாண குமாரசாமி,சேது ராகமாலிகா தம்பதியரின் மகள் விசாலினி (11), அங்குள்ள தனியார் பள்… read more

 
 

            






  அழியாத கோலங்கள்
  ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்
  புறநானூறு : Bala
  அறிவினில் உறைதல் : SELVENTHIRAN
  டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் : Parents Club
  இப்படி கூட உயிர் போகுமா : கார்க்கி
  அவியல் 13.04.2009 : பரிசல்காரன்
  சின்ன களவாணி :
  மோகன் அண்ணா : யுவகிருஷ்ணா
  திடுக் திடுக் - ஞாநி - கிழக்கு மொட்டைமாடி : முகில்
  பீளமேடு 641004 : இளவஞ்சி