Video Corner
புதிய பதிவர்கள்
சிரிய ஆயுதக் குழுக்களுக்குப் பணம் கொடுத்தவர்கள் நாமே : டேவிட் கமரன்
சிரியாவில் ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுக்கள் பெரும்பாலும் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். அதே வேளை அல் கயிதா பாணியிலான ஆயுதக் குழுக்களே ஆர்ப்பட்டக் காரர்களோடு இணைந்து ஆயுதத் தாக்குதல்களை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்குத் தாம் உதவியோ ஆயுதங்களோ வழங்கவில்லை என அமரிக்காவும் மேற்கும் இதுவரை தெரிவித்து வந்தன. நேற்று செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாததின் போது 2 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ் பணத்தை ஆயுதமாகவும் பணமாகவும் சிரியாவில் அரச எதிர்ப்புக் குழுக்களுக்கு வழங்கியதாக பிரித்தானிய [...]
Related Post(s):
கோத்தபாயவின் யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டனவா? – நிராஜ் டேவிட்
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன. மனிதத்திற்கு… read more
தேசியப் பட்டியலும் தேசியமும்
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more
ஏறக்குறைய 30 வருடங்களாக மூண்டெரிந்த போர் நெருப்பு தமிழீழம் என்ற மையத்தைச் சுற்றியே சுவாலை விட்டது
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more
ஏறக்குறைய 30 வருடங்களாக மூண்டெரிந்த போர் நெருப்பு தமிழீழம் என்ற மையத்தைச் சுற்றியே சுவாலை விட்டது
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more
அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்
பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more
அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்
பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more
அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்
பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more
ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more
ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்